களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 4 ஏப்ரல், 2013
உயிர் காக்கும் வித்தை
தளர்ந்து -
உடைந்தழுது...
நானுன் -
தோள் சாயும்
தருணங்களில்...
என் தலை கோதும்
உன் விரல்களில்தான்
வைத்திருக்கிறாய்...
அறுந்து நெளியும்
என்னுயிர் -
காக்கும் வித்தையை.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக