களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
ஓரவஞ்சனை
கறுத்துக்
காய்ந்துலரத்
தாங்காது,
ஈரம்
கேட்டுப்பெறத்
தெரிந்த
உதடுகள்,
நாக்கின்
சுவையறியும்
மனசற்றுத்தான்
பூசிக்கொள்கின்றன
சாயங்களை.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக