களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
செவ்வாய், 16 ஏப்ரல், 2013
நிர்வாண சமூகம்
நலிந்தவர்களைத்
துகிலுரிந்து
களைந்து பறித்தும்
உடுத்திக்
கொள்ளாமல்தான்
அலைகிறது
நிர்வாணமணியப்
பழகிய சமூகம்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக