களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
சோற்றுக்கான சித்திரம்
சேற்றுச் சுவரில்
சோற்றுக்கான
சித்திரத்தை
அழகாய்த்தான்
வரைகிறார்கள்...
தங்கத் தாய்களும்
தமக்கைகளும்
தம் கைவிரல்
தூரிகைகளில்
வியர்வை -
குழைந்தெடுத்து.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக