களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 12 ஏப்ரல், 2013
மவுனமும் சைகையும்
உயிரை அலறவிட்டே
உறக்கத்தைப்
பயமுறுத்துகிறார்கள்
ஏதோ சொல்லத்
துடித்தும்...
எதையோ
எதிர்பார்த்தும்...
மவுனமும்
சைகையும் பேசி
அடிக்கடி -
கனவுகளில்
வந்து போகும்
நெருங்கிப் பழகி
- இறந்தவர்கள்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக