களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 6 ஏப்ரல், 2013
விரல்களுக்கும் தெரிகிறது
உயிரலற விலகும்
விரல்களுக்கும்
தெரிகிறது...
நிகழவிருக்கும்
பிரிவின்
துயரும்,
தடுக்க முடியாத்
தூரத்தே-
வெடிக்கவிருக்கும்
விம்மலும்.
- ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக