களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
அவஸ்தை
விரலிடுக்குக்
காற்றாக
நழுவும்
காதலிடம்
தன்நிலை
விளக்கத்
தடுமாறுகிறது...
பல்லிடுக்குப்
பருக்கையாய்
உறுத்தும்
காமம்.
_ ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக