களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
தூய்மை வரைந்த தாய்மை
உடல்
போர்த்தி -
பார்வை
தாழ்த்தி -
தூய்மை
ததும்பச்
செல்லும்
தாய்மை
அழகு
பார்க்கக்
கைகூப்பத்
தவறாது
கண்ணியம்
அணிந்த
விழிகள்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக