களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
தெய்வங்கள்
சாக்கடையழுக்குப்
புழுதிச் சூழலில்
தெருவோரக்
குழந்தைகளிலும்
வாழ்கின்றன
ஆலயங்களில்
தவமிருந்தும்
வீடுகளில்
விரதமிருந்தும்
தேடிக் கிடைக்காத
தாயன்பை மிகைத்த
தெய்வங்கள்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக