களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
திங்கள், 8 ஏப்ரல், 2013
என்றும்போல்தான் இன்றும் ...
என்றும்போல்தான்
இன்றும் ...
என் வயல்காட்டுக்கு
வந்திருந்த
உன் வீட்டு மயில்
அடக்கிச் சுருட்டிய
தோகையை
விரிக்காமலேதான்
- சென்றது...
என் காதல்
கதிர் அறுபட
உன் மனசைச்
சொல்லி அகவி.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக