களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
பனித்துளி அழுகை
மலரிதழ் -
வருடியோ,
இலை மடி -
தவழ்ந்தோ,
நுனிப்புல் தோள்
சாய்ந்தோதான்
அழ முடிகிறது...
அதிகாலைப்
பனித்துளிக்கும்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக