களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
ஒரு துணியழுகை
அடித்துத் துவைத்து
முறுக்கிப் பிழிந்து
உதறித்தான்
போட்டபோதும்,
உலறத் தயங்கி
கழுத்தில்
ஒடிந்துதான்
நொந்தழுகிறது...
மனசற்ற மணப்பெண்
முகங்கோணியாளப்பட்ட
முதலிரவு அறையில்
கசங்கித் தேம்பிய
கட்டில்விரிப்பு.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக