களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
சிகரட்டுக்களைக் கோபிக்காதீர்கள்......
சிகரட்டுக்களைக்
கோபிக்காதீர்கள்......
எத்தனைதான்
பொசுக்கிப் போட்டாலும்
அவை சொல்லப்
போவதில்லை...
சிலரின் அடிமனத்துச்
சோகங்களையும்
அழுந்திக் கிடக்கும்
காதலையும்.
_ ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக