மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

மணக்கும் ஆடை

கற்பூர வாசமறியாக்
கழுதைகளாகத்தான்...

ஈமானியப் பெண்ணின்
மணக்கும் -

மல்லிகை ஆடையைக்

களையச் சொல்கின்றன
கருவாட்டுக் கூடைகள்.

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: