களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
உயிர் அலறல்
மாரறுத்து
மணல் -
அகழத்தான்
உயிரில்
அறுபடுகின்றன
அழுக்குக்
கழுவிக்
குளித்தாலும்
நீர்மீதுதைத்துக்
குதித்தாலும்
முகம் சுளிக்காத
நதிகளும் -
ஆறுகளும்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக