களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
கொலைப் பார்வை
உன் -
ஓரப் பார்வையால்
எனை -
நீராட்டும் நீ,
அடிக்கடி -
ஈரப் பார்வையால்
மட்டுமேன்
உலர்த்திக்
'கொல்'கிறாய்?
- ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக