களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 18 ஏப்ரல், 2013
சேறு பூசி...
சிறு சில்லறைப்
பிரச்சினைகளுக்கும்
வார்த்தைகளில் சேறுபூசி
சகட்டு மேனிக்குத்தான்
திட்டித் தீர்க்கிறார்கள்
தேவைப்படுமிடத்துக்
கரிச்சுக் கொட்டவும்
மிச்சம் வைத்துக்கொள்ளாமல்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக