களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
திங்கள், 23 டிசம்பர், 2013
கறுப்புக் குடையாக...
பார்வையில் மட்டும்
வர்ணங்கள் தெறிக்க
நனையக் காத்திருக்கும்
கறுப்புக் குடையாகத்தான்
விரிந்திருக்கிறது....
என்னை எதிர்கொண்டு
கொல்லும்
உன் மவுனம்!
_ ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக