களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 20 டிசம்பர், 2013
தெய்வத்தின் பாதம் கழுகி...
தெய்வத்தின்
பாதம் கழுகித்
தன் பாவம்
கரைத்துக் கொள்கிறது...
ஊரைப் புரட்டித்
திமிர் பிடித்தோடி
உயிர்களைக்
குடித்துப் பெருத்து
நெடுநாள்
வற்றாதிருந்த
பெருவெள்ளம்!
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக