மொத்தப் பக்கக்காட்சிகள்

வெள்ளி, 20 டிசம்பர், 2013

தெய்வத்தின் பாதம் கழுகி...



தெய்வத்தின்
பாதம் கழுகித்

தன் பாவம்
கரைத்துக் கொள்கிறது...

ஊரைப் புரட்டித்
திமிர் பிடித்தோடி

உயிர்களைக்
குடித்துப் பெருத்து

நெடுநாள்
வற்றாதிருந்த
பெருவெள்ளம்!
 

- ரிஸ்கி ஷெரீப்.

கருத்துகள் இல்லை: