களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
வறுமை
நாதி செத்துத்
தனித்து...
நதியாவது
உணர்ந்து -
வாசிக்கத்தான்
தவமிருக்கிறது,
வறுமைக்
கருமையெழுதிய
காத்திரமான -
கவிதைத் தொகுப்பு.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக