களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
கவிதை வாசம்
நிலா -
மலை
மல்லிகையை...
குறுங்கதையாக்கிச்
சோறூட்டிய,
அம்மாவுக்குத்
தெரியவில்லை
அவள்
கைமணமே
அழகான -
கவிதையென்று.
- ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக