களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 6 ஏப்ரல், 2013
மருந்துக்கும் கடன்
கடன் - கிடையாதென்று மருந்தகங்களின் - மாரில் எவரும் எழுதி வைக்காதபோதும்... ஏழைகள் - கடனாகப் பெற்றுவரும் காசுக்குத்தான் அதிகம் - விற்கப்படுகின்றன மருந்துகளும் -மாத்திரைகளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக