களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
புதன், 10 ஏப்ரல், 2013
தணியாத தாகம்
மூச்சிறைக்க
ஓடவிட்டுத்
துரத்திவந்தே...
பழிதீர்க்கப் பழகிய
பேரலைத் தாகம்
தணிவதாயில்லை
மிதித்துச் சுருட்டி
உயிரருந்தி -
மிதக்க விட்டபோதும்.
ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக