களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 14 ஏப்ரல், 2013
கழுகத் தோற்கும் அலைகள்
அலைகள்
எகிறி வந்து
கழுகிக் களைய
முயன்றும்
உப்பாக உருகிக்
கரையாமல்...
உறைந்துதான்
போயிருக்கின்றன
கடற்கரை
இருக்கைகளில்
வந்தமர்ந்தவர்கள்
காற்றின் மடி
முகம் புதைத்து
விசும்பியழுது
விட்டுச்சென்ற
கதைகள்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக