களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
செவிகள் தவித்தழும்போது....
உன் குரல் கேட்க
என் செவிகள்
தவித்தழும்போது.....
உன்-
கைப்பேசியில்
இன்னுமோர்
பெண்குரல் கேட்க....
உயிர்
விட்டலறுகிறது
மனசு...
" இந்தக் கைப்பேசி
நிறுத்தப்பட்டுள்ளது...
அல்லது -
சேவைப் பிரதேசத்தில்
இல்லை......."
- ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக