களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 6 ஏப்ரல், 2013
பரிதாபம்
அப்பாவின்
குறட்டைச் சத்தம்
மிகைத்துச்
சினுங்கிய...
அவர் வைத்த
அலாரத்தில்
கலைந்தது,
ஆழ்ந்துறங்கிய
குழந்தையின்
அதிகாலைத்
தூக்கம்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக