களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
தூக்குக் கயிறு
உன்னைப்போல்
அழகாகத்தான்
இருக்கிறது...
ருசிக்கும்
கவிதைகளையும்
சுகிக்கும்
கடிதங்களையும்
கோர்த்து
என் கழுத்து
அளவெடுத்து
உன் விரல்கள்
பின்னிய -
தூக்குக் கயிறு.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக