களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 6 ஏப்ரல், 2013
தயவு செய்து....
சதாகாலமும்
உன்னை -
நினைத்து நோகும்
என் கவிதைகளுக்காவது....
உன் -
மாரிலும் மடியிலும்
கொஞ்சம்
இடம் கொடேன்....
காதல் கசித்துக்
கண்ணுறங்கவும்....
களைப்பாறவும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக