களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
திங்கள், 22 ஏப்ரல், 2013
நிதானம்
விரல் நொடிக்கும்
பொழுதில்
விரக்தியின்
விளிம்பிலிருந்து
நழுவிவிடத்
துடிக்கின்றன
துயர் பருகிக்
களைத்த கால்கள்
உட்கார்ந்து
ஓய்வெடுக்க
அடம்பிடிக்கிறது
மனசு.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக