களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
விழிகளுக்கும் ஆசை ஓதுவதற்கு
விழிகளை விலங்கிட்டுச்
சிறைப்படுத்தித்தான் -
விரும்பியெட்டாத் தூரங்களிலும்
வைத்திருக்கிறோம் குர்ஆன்களை.
கல்பு விரியத் தவித்துத்
தவமிருந்ததையொருநாள்
கதறியலறிச் சொல்லும்
கண்ணீரும் நெஞ்சு கனக்க.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக