களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 7 ஏப்ரல், 2013
உயிரைப் பறிக்காதீர்கள்
காதல்
கட்டில்
கருமாதியையும்
மிகைத்த தேவை
கடவுளுக்காயினும்
அது -
தவிர்க்கமுடியாக்
காணிக்கையாயினும்
வண்ணத்துப்பூச்சி
காதல் முறித்துப்
பறிக்காதீர்கள்
பூக்களை.
வண்டுகள்
வயிறெரிந்தும்
தொலையக்கூடும்
நம் வாழ்க்கை.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக