களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
ஆறுதல் தேடி...
ஆத்திரம்
அடக்கத் தோற்று
அழுகையில்,
முகம் தாழ்ந்து
முதுகு வளைகிறது...
தோள் தொட்டுத்
தலை கோதிவிடுமோர்
தாயை எதிர்பார்த்து.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக