களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 6 ஏப்ரல், 2013
மகளிர் தினம்
மருமகள்
கைதவறும்
குடம்,
மகளிர்
தினத்திலாவது
மண் குடமாகச்
சிதறி...
மணக்கும்
பேச்சணிந்து
முறைக்கும்
முகமகற்றி,
பொன்குடமிழக்கும்
மாமியார்களும்
இந்நாளில் -
மாதாக்களாகட்டும்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக