களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 4 ஏப்ரல், 2013
அழுகைக் கதை
தூக்கம்
தொலைத்துத்
துடித்து...
நீ விழிவற்றத்
தவித்தழுத
இரவின் கதையை -
விடியக் காத்திருந்து
என்னிடம்
எடுத்து வந்தன.
உன்
கருவிழிகள் சுற்றிப்
படர்ந்திருந்த
கருவளையங்கள்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக