களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
மனப்பயம்
காலத்துக்கும்
கண்கள் மேய்ந்து
பழகிய பாதையிலும்
ஒளியறுந்தழும்
கறுத்த இரவுகளில்
ஒற்றையாகத்
தனித்தின்றிக்
கூட்டமாகத்தான்
அணிவகுத்தாலும்
வேகம் பிடித்தே
நடக்கச் சொல்கிறது
இருளப்பித்
துரத்தி வரும்
மனப்பயம்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக