களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 5 ஏப்ரல், 2013
சிவப்பு இனவாதம்
சோம்பல்
முறிக்கத்தான்
கரங்களை
வைத்திருந்தால்...
அடிப்பாதத்தில்
மிதிபடாமலும்
நசுங்கிடத் தப்பியும்,
தோள் தொட்டுக்
கழுத்து வழியேறி
ஒருநாள் -
தலையில் உட்காரும்
சிவப்பு இனவாதம்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக