களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 5 செப்டம்பர், 2021
"கொஞ்சம் வந்தமர்ந்து போகவா..."
ப
ச்சைப் படுக்கையில்
ஓர் குட்டித் தலையணை
"கொஞ்சம் வந்தமர்ந்து போகவா..."
காதல் ததும்பும் கிறக்கத்தோடு,
கண்களின்
கால் பிடித்துக் கெஞ்சுகிறது...
மதிய நேரத் தூக்கம்!
#ரிஸ்கிஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக