கடந்தாயிற்று...
இன்னும்
குறுந்தூரம்தான்
ஆயினும்,
சலித்துவிடாது
சறுக்கவிடாது,
ஆயுள் ரேகையை
அழித்துவிடாத
பெரும் சிரத்தையோடு...
நம்பிக்கையின் நரம்பறுந்திடுமோவென்கிற
தணல் தின்னும் தவிப்போடு...
ஆழ்மனசு அழுது தொழுத
இரைஞ்சுதல்களோடு...
அழகிய கவிதைகளால்
அழகிய கவிதைகளால்
வேயப்பட்ட உலகில்
அவர்களை ஆத்மார்த்தமாய்
அவர்களை ஆத்மார்த்தமாய்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக