மொத்தப் பக்கக்காட்சிகள்

வியாழன், 2 செப்டம்பர், 2021

திரை மூடித் திறந்தால்தான் தெரியும்


அழுகைக் கடல் மூழ்கிச்

சோர்ந்துவிட்டேன். துயர் தணிக்கவும் திராணியில்லை. கைநழுவியறுந்த ஒளிமின்னும் மணிமாலையின் முத்துக்களாக... ஒன்றன் பின் இன்னொன்றென உதிர்ந்து கொண்டிருக்கின்றன உயிர்கள். திரை மூடித் திறந்தால்தான் தெரியும் மரணம் தன் மன்றுக்கிழுத்துவரும் அடுத்தவர் யாரெவரென. #ரிஸ்கிஷெரீப்

கருத்துகள் இல்லை: