களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 4 செப்டம்பர், 2021
வர்ணங்கள் என் கைவசமில்லை கண்மணி!
உ
ன்னைச் சுடும்
குளிர் நெருப்பு,
என்மீதும் பரவட்டும்.
உன்னை வாட்டும் பசி,
என்னையும் தின்று கொறிக்கட்டும்.
கறுப்பு வெள்ளை
கோட்டுச் சித்திரமாக
உன் கனவுகளை மட்டுமே என்னால் வரைய முடிகிறது...
மன்னித்துவிடு
வர்ணங்கள்
என் கைவசமில்லை கண்மணி!
#ரிஸ்கிஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக