களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 2 செப்டம்பர், 2021
அநியாயக்காரனின் கதிரை
செந்தணல்
முகம் சிவக்கச்
சினம் கொண்டிருக்கும்
நெருப்புக்கும் மனசில்லை...
விறகுகளாக எரிவதற்கும் தகுதியற்ற,
அநியாயக்கார்களின்
கதிரைகள் மீது
பற்றிப் படர்வதற்கு.
#ரிஸ்கிஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக