களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 2 செப்டம்பர், 2021
வசியம் செய்தாயோ?
அப்படியென்னதான் 'வசியம்' செய்து வைத்திருக்கிறாய்...
அவ்வப்போது
எனக்குள்
'குட்டித் தூக்கங்களை'
ஊட்டிவிடும்
உனது அகன்ற தோள்களில்?
#ரிஸ்கிஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக