ஆபாசக் கவிதைகளாக...
ஆடை களைந்து
ஆடை களைந்து
அலைந்து திரிவது
ஒன்றிரண்டுதான்.
மற்றப்படி,
மஞ்சள் குளித்து
மங்களம் உடுத்தி
மல்லிகை மணக்க
நடுநெற்றிப் பொட்டிற்று
நாணம் சிவக்கத்
தலை தாழ்த்தித் தரையில்
மருதாணி விரல் மெழுகக் கோலமிடும் 'ஹைக்கூ' க்களும்,
'அக்னி'யுதட்டிடுக்கில்
அழுந்தக் கடிபட்டுக் காயப்பட்ட
மூச்சுக்காற்றின்
இறக்கைகள் கொண்டு

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக