களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
ஞாயிறு, 5 செப்டம்பர், 2021
போர்வையற்றவன் தேகம்
போ
ர்வையற்றவன்
தேகத்தில்
குளிரை வரைந்துகொண்டிருக்கிறது...
இரவிலும் விடாது பெய்யும்
ஈவிரக்கமற்ற அடைமழை.
#ரிஸ்கிஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக