களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 16 நவம்பர், 2013
மனசற்ற யாரோ...
அரையிருட்டப்பிய
அமானுஷ்யம் சுற்றிவரக்
குப்பிவிளக்கெரிய
மரணப் படுக்கையில்
அனாதையாகக் கிடக்கிறது...
மனசற்ற யாரோ
முதுகு முள்ளந்தண்டில்
உடைத்தெறிந்ததோர் மலர்!
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக