களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வியாழன், 21 நவம்பர், 2013
கசக்கும் மாத்திரைகளாக...
கசக்கும்
மாத்திரைகளாக
நான்கு சுவர்களுக்குள்
தனித்தமர்ந்தழுது
விழுங்கித்தான்
ஆகவேண்டியிருக்கிறது
அவ்வப்போது
சிறு பெரு துயர்களையும்!
-ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக