களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
திங்கள், 25 நவம்பர், 2013
தனித்துச் சுருண்டு படுக்கும்...
அரிதாரம் பூசித் திருத்தி
எத்தனை அழகுபடுத்தினாலும்
அழியாக் கருமைப் புள்ளியாக
உறுத்திக்கொண்டுதானிருக்கிறது
வறுமை வரைந்த சித்திரங்களில்
தரைவிரித்த பாயில்
தனித்துச் சுருண்டு
ஒருக்களித்துப் படுத்திருக்கும்
அகோரப் பசியின் அவலம்!
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக