களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 2 நவம்பர், 2013
அலுப்பு
நசிந்து சிதறிச் செத்தவிந்த
எலியின் வீச்சம்
புகை வளையங்களாய்க்
கரையும் ஊதுபத்தி வாசம்
இரண்டுக்குமிடையிலான
அதிருப்திச் சுவாசம்
இப்போதெல்லாம்...
ஏனோதானோவென்று
அலுத்துப் போய்க்கொண்டிருக்கிறது
ஆட்சியும் வாழ்க்கையும்!
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக