களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
சனி, 16 நவம்பர், 2013
உன் எச்சில் சுவையோடு...
உலர்ந்த
உன் உதடுகளில்
புரிகிறது
அதீத தாகம்தான்
ஆயினும்
மறந்தேனும்
ஒரு மிடறில்
அருந்திவிடாமல்
உன் எச்சில் சுவையோடு
சிறுதுளியேனும்
மிச்சம் வைத்துப் போ
நான் போட்டு
நீயருந்தும்
தேநீரில்!
- ரிஸ்கி ஷெரீப்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக