களங்கமில்லாக் கவிதை மனசுக்காரர்களுக்கானதே....இந்த மருதாணித் தோட்டம்!
மொத்தப் பக்கக்காட்சிகள்
வெள்ளி, 15 நவம்பர், 2013
தொலைதூரம்
இப்போதெல்லாம்
தொலைதூரமாகத்தான்
தெரிகிறது...
எனை விட்டுத் தள்ளி
நீயமர்ந்திருக்கும்
குறுந்தூர இடவெளியும்.
- ரிஸ்கி ஷெரீப்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக